6/1/24

அன்பெனும் மழையால்

 நான் சிறுவயதில் அழுத போது என் அப்பா என்னை தேற்ற, 

நன்பர்கள் அருகில் நிற்க்க, உறவுகள் என்னை சூழ்ந்து நிற்க, 

என் அம்மா மட்டும் என்னை அன்பெனும் மழையால் 

நனைத்தது இன்றுவறை காயமல் ஈரமாய் என் நெஞ்ஜில்.  

0 Please share your thoughts and suggestions!: