7/1/24

உன்னை காணும் அந்த நொடிப்பொழுதில்

 இரவின் இசையில் இமைகள் கூத்தாட, 
 
உந்தன் நினைவுகள் வந்து  கதைபேசிக்கொண்டு இருக்க,
 
உன்னை காணும் அந்த நொடிப்பொழுதில்
 
எனது இதழ் ஓரத்தில் தோன்றும் வார்த்தைகள்
 
 உன்னிடத்தில் சேராமல் அலைமோதுகிறது... 

0 Please share your thoughts and suggestions!: