28/1/24

தமிழ் கவிதையின் அழகு

 நம் உணர்வுகளை உயிர் மெய் எழுத்துக்களாய்

 பல இலக்கணங்களை கோர்த்து அழகான 

வார்த்தைகளாய் மாற பிறக்கிறது கவிதை

என்ற சொல் இதற்கு நிகர் தாயின் கருவறையில் 

பிள்ளை உருவாகுவது மட்டுமே

வேறு என்ன கூற எம் தமிழையும் தமிழ் 

கவிதையின் அழகை பற்றியும். 

பார்கவி பாரதியாரின் பிள்ளைகள் அல்லவா நாம்

0 Please share your thoughts and suggestions!: