18/1/24

மனம் மயக்கும் மாலைப்பொழுதே

 மலர்கள் மலர்ந்து மனம் மயக்கும் நேரமும் 

 ஒன்றிரண்டு விண்மீன்கள் ஓராயிரம் ஒளியுடன்

 பிரகாசிக்கும் நேரமும் உணவளிக்கும் உழவர் கூட்டம்

 ஓய்வெடுக்க வரும் நேரமும் பறவைகள் இரைதேடி 

தன் குஞ்சுகளோடு கூட்டை நோக்கி வரும் நேரமும் 

 ஊடலுடன் ஓடிவரும் உள்ளங்கள் விரும்புவதும்

 இனிய மனம் மயக்கும் மாலைப்பொழுதே!!!!

0 Please share your thoughts and suggestions!: