8/4/24
நீ நீடுடி வாழ்கவென்று வாழ்த்தட்டும்
மஞ்சள் பூசியமுகமடி
6/4/24
இரண்டு இதயங்கள்
5/4/24
பழகிப் போன பாதை
4/4/24
மனைவியை நேசிக்க தெரியாத கணவன்
அவளுக்கு நிகர் அவளே
1/4/24
என் இதயம் சொல்கிறது
கண்கள் பேசும் மொழிக் காதல்
என் இயற்கை தாயே
பால்வடியும் உன் அழகு மிக பொலிவுஉடையது, மற்றும் தெளியுடையது,
அதின் அலங்காரா தலைவன் இயற்கைக்கு இனையான இறைவன்,
செல்லும் இடம் மெங்கும் இயற்கை கைகொள்ளா அழகை கொண்டுள்ளது,
அது என்னையும் என் உள்ளத்தையும் காந்தம்போல் இழுகிறது.
இயற்கையே உன் அழகை வர்ணிக்க உலக மொழிகள் எத்தனையோ உள்ளது,
அதை என்னும்போது என் உடல் சிலிர்கின்றது,
என்னென்றால் உன் அழகு வான்போல்,
வர்ணிக்க கடல் போல் வார்த்தைகள் இருபினும் அது போதாது,
ஐம்பூதம் கொண்டார் என்னவோ உன் அழகின் தோற்றம் சிற்பி சிலைவடித்த
கற்கள் உயிர் கொண்டதுபோல் அவ்வளவு கலைஅழகு கொண்டது,
ஆனால் உன் அழகு நிறைந்த செல்வத்தை அனைத்து உயிர்வாழ்களுக்கும்
அம்மா தன் பிள்ளைக்கு தரும் அண்ணம் போல்
அல்லி அல்லி கொத்துவிட்டாய் என் இயற்கை தாயே
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்வில் பிறப்பு ஓர் மகிழ்ச்சியே
வாழ்வில் இறப்பு ஓர் துக்கமே
வாழ்வின் இடையில் ஓர் போராட்டமே
வாழ்வில் படிப்பு ஓர் போராட்டம்
வாழ்வில் தொழில் ஓர் போராட்டம்
வாழ்வில் திருமணம் ஓர் போராட்டம்
வாழ்வில் தனி முன்னேறத்தில் ஓர் போராட்டம்
வாழ்வின் சவால்களில் ஓர் போராட்டம்
வாழ்வில் குடும்ப முன்னேற்றத்தில் ஓர் போராட்டம்
வாழ்வில் பெற்றெடுத்தக் குழந்தைகளை கரை சேர்ப்பதில் போராட்டம்
வாழ்வில் பிணி நீக்கப் போராட்டம்
வாழ்வில் மரணம் படுக்கையில் ஓர் போராட்டம்
வாழ்வே ஓர் போராட்டம்
வாழ்வில் போராடி போராடி வெற்றிப் பெறுவோம்
வாழ்க்கை வாழ்வதற்கே
30/3/24
கடந்து வந்த பாதை
இதுவும் கடந்து போகும்
22/3/24
இவள் அழகில்
பெண் ௭ன்பவள் அழகானவள்!!!!
அவள் பிறக்கும் போதே அழகாகிறாள்
அவள் பாதம் இம் மண்ணில் படும் பொழுது
இம் மண்ணையும் அழகு படுதுகிறாள்...
அவள் தவழ்ந்து செல்லும் பொழுது
தங்கமும் தோற்று விடும், அவள் நடந்து செல்லும்
பொழுது நகரமும் வலைவீசும் இவள் அழகில்.....
ஒரு செடியில் இருந்து வரும் ஒரு பூ அழகென்றால்...
ஒரு பெண்ணில் இருந்து வரும்
இன்னொரு பெண்ணும் அழகுதானே....
கண்ணக்குழி
அழகின் நகலாய் பிரம்மன் படைக்க..
நிலவும் வெட்கும் கண்கள் மூடி
கண்ணக்குழி வழியே தவிழும் புன்னகை அழகோ..
எத்தனை கோடி, கருவிழி அழகில் மனமும் மயங்க
கண் அசைவே போதும் கவிதை வரைய..
21/3/24
அழகிய மலையே வா
இயற்கை தந்த அழகிய குழந்தை நீ
மனம் கொள்ளை கொள்ளும் விந்தை நீ,
நீ வந்தால் வளம் பெருகும்
வறுமையும் காணாமல் போகும்
செழுமை தழைத்தோங்கும்
என்றும் வையகம் உனக்கு தலைவணங்கும்
வெள்ளிமழையே வா, அழகிய மலையே வா.
20/3/24
நம் பாசம்
பாலியல்
காலையில் செய்திதாளில் வாசித்த முதல் வார்த்தை பாலியல்!
மேலும் தொடர மனம் மறுத்தது ஏனோ விரல் மட்டும் - அந்த
வரியில் இருந்து விலகவில்லை கண்ணும் விரலும் ஆலோசித்து
மனதை அமைதிப்படுத்தின. உதடுகள் எழுத்துகளை முனு முணுக்க
அந்த குழந்தையின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் வயது
பன்னிரண்டு என்றிருந்தது எனது குட்டி தங்கை கண்முன்
வந்து போனால் - அந்த பச்சிளம் தன்னை மாய்த்துக் கொண்டால்
ஏன் மாதவம் புரிந்திட வேண்டும். இப்படி மாய்த்துக்கொள்வா?
மேலும் வாசிப்பை ஆரம்பித்தேன் இதற்கெல்லாம் காரணம் கணக்கு வாத்தியாரம்
வேலி பயிரை கூடமேய்யும் ஆனால் -இங்கு விதையை விழுங்கி உள்ளது
கண்ணகி கலங்கி மட்டும் போயிருந்தால். அவளுக்கு வரலாற்றில் இடமில்லை.
கலங்கபடுத்தியவர்களை கலங்க வைத்தாள். கண் கலங்க அல்ல உடல் நடுங்க.
17/3/24
காதலென்பது நீயானால்
அவள் காதலால்
விழித்து உழைத்த ஏழை
தாயே என்றும் உனக்காக நான்
நட்பு என்னும் படகில்
16/3/24
பிறந்த பிண்டமே வேண்டும்
இது தான் காதலா
15/3/24
என் கனவே
முயற்சி
14/3/24
அழகான காலை
13/3/24
உன்னை தேடி என்னை தொலைத்து
புதிர் நிறைந்த புத்தாண்டே
11/3/24
உந்தன் கரம் கோர்க்க
9/3/24
திருமகளே வருக
உயிர் போன்ற நட்பு
வகுப்பறை தூக்கம்
தாலாட்டு பாடவில்லை தானாக வந்தது;
ஆசிரியரை அலட்சியப்படுத்தி
ஆடாமல் ஆட வைக்கும்!!
அசைவு!!! வகுப்பறை தூக்கம்!
நீ என்னுடன் இருப்பதால்
அவள் மணம்
மல்லிகை தோட்டத்தில் மாலை நேரம் வரும்
மணம் கூட என் மனதுக்கு இதமளிக்கவில்லை
என்னவள் என் மார்பில் சாய்ந்திட்ட வேளையில்...
ஏனெனில் அவள் மணமோ அதையும் வென்று விட்டதே!!!
உன்னை நினைத்தேன்
மழை
அம்மா எனும் உறவு
விடுமுறை இல்லை உனக்கு,
உன் வியர்வை துளிகளில் இல்லை கணக்கு,
விருந்தோம்பலும் பிறருக்கு செய்திடும் உன் மனது,
ஆனால்வெற்றிடமாகிடும் உன் வயிறு,
மீந்த உணவையும், மகிழ்ந்து சாப்பிடும் உன் மனது,
நீ மகிழ்ச்சியின் பிறப்பு, கவலை இருந்தாலும்,
வெளிக்காட்டாத உன் உணர்வு,
உன் மனதில் இல்லை யாரிடமும் வெறுப்பு,
நீ அன்பெனும் பாசப்பிணைப்பு,
இப்பூமிக்கு உன்னால் சிறப்பு,
இதை யாரும் சொல்லமுடியாது மறுப்பு,
இவ்வுலகில் அம்மா எனும் உறவு,
ஆண்டவன் அருளின் படைப்பு.....
6/3/24
நினைவுகள்
நிலவின் ஒளியில் நடக்க ஆசை
உன்னோடு அந்த நிலவின் ஒளியில் நடக்க ஆசை
யாரும் இல்லாத கடல் மணலில் உன் கை கோர்த்து நடக்க ஆசை
கூண்டுக்குள் இருந்த நான் உன்னோடு வெட்டவெளியில் பறக்க ஆசை
உன் மார் சாய்ந்து தூங்க ஆசை என்றும்
உன் முதல் குழந்தையாக இருக்க ஆசை
காதலன் என்றாலே என்னைக் கட்டிப் போட்டு
அவன் கட்டுக்குள் வைப்பவன் என்று எண்ணினேன்
ஆனால் நீ என்னை கட்டி அணைத்து
உன் நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டு இருக்கிறவன்
இறைவன் நம்மை இணைத்ததிற்கு ஒரு காரணம் உண்டு
அதை நாம் இணைந்து அறிவோம் (அறிந்து) செயல்படுத்துவோம்.
29/2/24
எட்டிப்பார்க்கும் நிலவு
24/2/24
முகப்புத்தகத்தில்
எப்போதும்போல் முகப்புத்தகத்தில்
நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன்.
தள்ளத் தள்ள பதிவுகள் குவிந்து கொண்டே இருந்தன.
இருபாலர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன்
கல்லூரிச் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்டு இருந்தான்.
தள்ளிய விரல் உறைந்து நின்றது.
நினைவுகள் கல்லூரி காலத்திற்கு இழுத்துச் சென்றன.
ஓர் இன்பச் சுற்றுலா நடந்திருக்கலாம்
ஒரு குழு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்
வீட்டில் பிரேம் இட்டு மாட்டியிருக்கலாம்
அந்தக் கொடுப்பினையும் இல்லை.
இத்தனை வருடங்களாக ஒர் ஒளிப்படத்தை
ஒளித்து வைத்து பார்க்க வேண்டியிருந்திருக்காது.
நாம் சந்திக்கும் பூங்கா
23/2/24
அன்பின் முடிவு
20/2/24
கொரோனா
வாழ்கையின் சீற்றத்தை கண்டோமடா !!!
கொரோனாவின் அச்சத்தில் வாழ்ந்தோமடா !!!
முககவசத்தை அணிந்து நடமாடினோம் !!!
கைக்கழுவி சுத்தத்தை நிலைநாட்டினோம் !!!
சமூக விலகல் ஒன்றை பின்பற்றுவோம் !!!
தடுப்பூசி போட்டு பாதுகாப்பாகிடுவோம் !!!
கடந்து போகும் என நம்பிடுவோம் !!!
மன உறுதியால் வென்றிடுவாம் !!!
18/2/24
இது தான் வாழ்க்கை
மூத்தவனாய் பிறந்தவன்
முத்தமிட்டு மகிழ்ந்திடவே மூத்தவனாய் பிறந்தேனோ????
காலம் கடந்து போன பின்னும் கர்ணன் போல காப்பேனோ????
உன் முன்னேற்றம் கண்ட பின்பே மூச்சயர்ந்து போவேனோ????
உன் இன்னல் எல்லாம் தேர்ந்த பின்பே இறைவனடி சேரவேனோ?????
உன் மீது கொண்ட காதல்
உன்னை பார்த்த முதல் நாள்
அல்லிராணி
17/2/24
நிலை தடுமாறி நிற்கிறேன்
என்னிலும் நீ எண்ணிலும் நீ
எனக்கு ரோஜாக்கள் பிடிக்கும்
16/2/24
இயற்கை விவசாயம்
என் இதயம் நீதான்
என் கண்னிரை துடைபதர்கு யாரும் இல்லை
என் கவலைக்கு ஓய்வு இல்லை
என் காதல் அவலுக்கு புரியவில்லை
அதை மறக்க என்னாள் முடியவில்லை
அவள் இல்லாத உலகம் எனக்கு தேவையில்லை
என் இதையம் அவளால் காண வில்லை
அதை தேடி பார்க்க எனக்குவிருப்பம் இல்லை
என் என்றால் என் இதயம் நீதான் என்று மறகவில்லை
15/2/24
அம்மாவின் மடியில்
உன் பஞ்சு மெத்தை கால்கள்
தரையில் படுகையில் தரை
சிலிர்த்து போகிறது! அழகான
கருவாக நீ என் வயிற்றில்
உருவான போத என்னை
ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்!
நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ
விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!
முளைத்தெழும் விதைப் போல நீ
வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........
விரல் கோர்க்கும் நேரம்
உன்னையை பார்க்கும் போது
உன்னையை பார்க்கும் போது நெல்மனி போல
மனதில் ஆசைகொட்டி வழிகிறது!
நீ என்னை பார்க்காத தருணம் இதயம்
மரணத்தின் வாயிலை எட்டி விடுகிறது!