28/8/24

தோழியின் அறிவுரை

 நீ கண்ணாய் இருந்தாள்- அவர் உன் இமையாய் காத்திட

அவர் காற்றாய் இருந்தாள்- நீ கொடியாய்  பரந்து  அவர் புகழ் பாடிட

நீ சமைத்தாள்- அவர் அதை அமிர்தமாய்  கொண்டிட

அவர் வீட்டினை கட்டினால் - நீ கோயிலாய் ஆகிட

 எப்பொழுதும் பாசத்தையும் அன்பையும் கொண்ட

 இல்லறத்தை அன்பும்; அரனு வழி நடத்திடு என் தோழி

0 Please share your thoughts and suggestions!: