21/8/24

மரணமே போற்றி

 உயிரினங்கள் வாழ தேவனே போற்றி!! 

உலகம் சுழலும் உண்மை போற்றி!! 

ஆண்மை உணர்த்தும் பெண்மை போற்றி!! 

ஆதி நீ என சொல்லும் தாய்மை போற்றி!! 

கடந்து செல்லும் நம்பிக்கை போற்றி!! 

முடிவு உண்டு மரணமே போற்றி!! 

அன்பு உடையவர் உலகில் வாழ்க!! 

பண்பு உள்ளவர் பேச்சில் வளர்க!!  

விதைத்த விதையில் கசப்பும் உண்டு!! 

ருசித்த பழத்தில் இனிப்பு உண்டு!! 

பருவம் பாவம் பருத்தி பஞ்சு உருவமில்லாத இரக்கம்

 தான் இறைவன் உணரும்போது இவ்வுலகத்தில்

 நீயும் இல்லை உணர்வது மனிதனே இல்லை 

குருதியை மூங்கில் பையில் அடைப்பது யார்? 

குற்றம் சொல்லும் மானிடம் குறை கால் பயிர்  

என்று புரிவதில்லை உண்மையை 

உணரும்போது இவ்வுலகத்தின் நீயும் இல்லை!!


0 Please share your thoughts and suggestions!: