26/8/24

என் அன்பே

 உன் பார்வை என் மீது படாத தருணம்

உன் குரல் கேட்காத தருணம் 

என் பேரை நீ அழைக்காத தருணம்
 
உன் சிரிப்பை சுவாசிக்காத தருணங்கள்
 
என் நெஞ்சை விஷமுள்ளால்

நெய்தாற்போல் வலிக்கிறது என் அன்பே!

0 Please share your thoughts and suggestions!: