15/7/16

இமைகள் உதடுகள்!

Tamil Kavidhai Mutham

நீ தோளில் சாய்ந்த போது - உனது
இமைகள் உதடுகளாக மாறினால்
முத்தம் வேண்டும் - கன்னத்தில்
அல்ல எனது இதழில் அன்பே!

- தினேஷ் குமார் எ பி


Related Posts:

  • மானே மரகதமே சிவத்த மேனிக்காரிகண்டாங்கிச் சேலைக்காரிஅச்சாரம் போட்டாச்சு மறைஞ்சுப் போவாதேமாமன் மனசுக்குள்ள முழுவதும்நிறைஞ்சிருக்ககழனி எல்லாம் நிறைஞ்சு போச்சுஆ… Read More
  • எதிர்கால கவிதை! இதுவரை உன்னை  பார்க்கமால் போனது எனது இறந்தகாலம்!.. உன்னை மட்டுமே நினைத்து கொண்டுருக்கிறேன் இது எனக்கு நிகழ்காலம்!.. நீ மட்டுமே … Read More
  • தாய் தமிழ் கவிதை  அண்டத்தை உனக்கு அறிமுகம் செய்ய குருதியை கொடையளித்து நீ பிறக்கையிலே! உன் அழுகுரல் செவித்து பூரிப்பவளும் தாயே ! கண்டங்கள் உன்னை நெருங்கா … Read More
  • இமைகள் உதடுகள்! நீ தோளில் சாய்ந்த போது - உனதுஇமைகள் உதடுகளாக மாறினால்முத்தம் வேண்டும் - கன்னத்தில்அல்ல எனது இதழில் அன்பே! - தினேஷ் குமார் எ பி … Read More

0 Please share your thoughts and suggestions!: