மானே மரகதமே சிவத்த மேனிக்காரிகண்டாங்கிச் சேலைக்காரிஅச்சாரம் போட்டாச்சு மறைஞ்சுப் போவாதேமாமன் மனசுக்குள்ள முழுவதும்நிறைஞ்சிருக்ககழனி எல்லாம் நிறைஞ்சு போச்சுஆ…Read More
எதிர்கால கவிதை!
இதுவரை உன்னை பார்க்கமால்
போனது எனது இறந்தகாலம்!..
உன்னை மட்டுமே நினைத்து கொண்டுருக்கிறேன்
இது எனக்கு நிகழ்காலம்!..
நீ மட்டுமே …Read More
தாய் தமிழ் கவிதை அண்டத்தை உனக்கு அறிமுகம் செய்ய குருதியை கொடையளித்து நீ பிறக்கையிலே! உன் அழுகுரல் செவித்து பூரிப்பவளும் தாயே ! கண்டங்கள் உன்னை நெருங்கா …Read More
இமைகள் உதடுகள்!
நீ தோளில் சாய்ந்த போது - உனதுஇமைகள் உதடுகளாக மாறினால்முத்தம் வேண்டும் - கன்னத்தில்அல்ல எனது இதழில் அன்பே!
- தினேஷ் குமார் எ பி
…Read More
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக