15/3/19

கடத்தல் செய்கிறாள்!

new kavithai in tamil

எப்போதெல்லாம்
தனிமையில் என்னோடு நான்
உரையடிக்கொண்டுருக்கின்றனோ...
அப்போதெல்லாம் கண்டுக்கொண்டு
உன் நினைவுகளை எப்படி என்னுள்
கடத்துக்கிறாய்...?

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

6/3/19

சற்றே இளைப்பாற

இளைப்பாற
ஆயிரம் மரங்கள்
இருந்தாப் போதும்!..
இறங்காமல்  - நீளுமோ
நமது சிறகுகள்!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா