21/11/18

மழை ஜன்னல்


jannal kavithaigal

ஜன்னல்கள்
உடைத்து
மழை வந்து
எழுப்பிய பிறகும்!..
என்னை தேகட்டாமல்
தூங்கவைக்கின்றது
இந்த தென்றல் காற்று!🌨🌩
🌨