22/8/24

ஏன் கவிதைக்கு கூட மூன்று எழுத்து தான்

 இந்த உலகத்தில் மூன்று எழுத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம் ...

அம்மா மூன்று எழுத்து அப்பா மூன்று எழுத்து மகன் மூன்று எழுத்து

மகள் மூன்று எழுத்து அன்புக்கு மூன்று எழுத்து காதலுக்கு மூன்று எழுத்து

நட்புக்கு மூன்று எழுத்து மனம் மூன்று எழுத்து பணம் மூன்று எழுத்து

பாசம் மூன்று எழுத்து உயிர் மூன்று எழுத்து நிலம் மூன்று எழுத்து

காற்று மூன்று எழுத்து நம் விடும் மூச்சிற்கு கூட மூன்று எழுத்து தான்!!!!!!!!

ஏன் கவிதைக்கு கூட மூன்று எழுத்து தான் நண்பர்களே!!!!!!

காலம் போகுதே பாஸ்ட் அதை வீணாக்காதே வேஸ்ட்

இனி என்ன செய்யலாம் நெக்ஸ்ட் என்று யோசிப்பதே பெஸ்ட்


0 Please share your thoughts and suggestions!: