28/8/24

ஊமை காதல்

 விடைதேடிய விழிகளில் கண்ணீர்மட்டுமே மிஞ்சியது 

காணவில்லையே என்பதற்காக அல்ல 

கண்டதால் காயம் பட்டதே என்பதற்காக 

அறியாத புதிர் ஒன்றை தெரியாமல் பிரித்ததால் 

புரியாத  காயம் ஒன்றை தெரிந்தே ஏற்றுக்கொண்டேன் 

காரணம் கலையாத உன் நினையுங்கள் கண்ணீராக தேங்கியதால்.......!


0 Please share your thoughts and suggestions!: