23/8/24

இவன் சாதனை

 அரங்கத்தில் இவன் செய்த சாதனையை பார்த்து

 அனைவரும் கைத்தட்டி பெருமிதம் அடைய,

 இரு கண்கள் மட்டும் கைகுப்பி அழுது கொண்டு இருந்தது, 

ஏனென்று பார்த்தால் இவனை ஈன்றெடுத்த

 தாயின் கண்களுக்கு மட்டும் இவன் சாதனையை

 விட இவனுடைய வலிகள் மட்டுமே அந்த

 தாயின் கண்களுக்கு தென்பட்டு இருந்ததாம்...

0 Please share your thoughts and suggestions!: