27/8/24

நம்பிக்கையுடன் நான்

 என் ஆசைகள் அனைத்தையும் கனாக்கண்டேன்....

அவைகள் நிஜமாக மாறாத என்று ஏக்கம் கொண்டேன்

சிறு உறக்கத்தின் பின் விழித்தெழுந்தேன்...

கண்ட கனவுகள் யாவும் களைந்து விட்டன கண் திருஷ்டியாக...

கண்டது என்னவோ கனவுதான் அது ஒரு நாள் 

கலையாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நான்...!!!

0 Please share your thoughts and suggestions!: