ஒவ்வொரு முடிவுகளுக்கு பின்னாலும் முடியா நினைவுகள் உண்டு...
ஒவ்வொரு கனவுகளுக்கு பின்னாலும் கனத்த கண்ணீர் துளிகள் உண்டு...
மறதி மனதுக்கு சொல்லும் ஆறுதலே தவிர, மாற்றத்தே உண்டாக்கும் மந்திரம் அல்ல...
நினைவுகள் மட்டும் இல்லையென்றால் நிமிடத்திற்கு ஒரு முறை நீ யார் என்றக் கேள்வி பிறந்திருக்கும்...
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக