2/10/24

பேனா

 தலையில் கிரிடம் அணிந்த கர்வம்

தலைகுனிந்து எழுதும் போது இல்லையே!!!!

பட்டமோ பட்டையமோ ஏதும் இல்லை உனக்கு...

பட்டமும் பட்டமும் நியின்று இல்லை எனக்கு....

உலகை ஆளும் அரசனும் உன் உயிர் எழுத்துக்கு மயங்கிடுவான்

ஆயிரம் ஆயிரம் படைகளும் உன் ஆய்த எழுத்துக்கு அடிபணியுமே!!!


0 Please share your thoughts and suggestions!: