19/10/24

அன்பு ஆசான்

 என்னவென்று தெரியாமல் வந்தேன் ஏதுவென்று புரியாமல் திகைத்தேன்
 
அறிமுகம் இல்லா எனக்கு அன்பின் ஆழம் கற்றுத்தந்தாய்
 
அகிலத்தை வெல்ல வழிகாட்டினாய் வெற்றி மாலையும் சூடவைத்தாய்
 
தோல்விகளுக்கு தோள்கொடுத்து ஆறுதல் சொன்னாய்
 
ஆசிரியராய் உன் கண்டுடிப்புகளாகவே என் வாழ்வும்  மிளிர்கிறதே!!!!

அறிவையும் அன்பையும் புகட்டி அம்மாக்கும்
 
அப்பாக்கும் இணையாக கிடைத்த உறவே!!!

உன் காலடி தொட்டு வணங்குகிறேன் கோடி நன்றிகள்
 
சொல்லிடுவேன் இறைவனுக்கு உங்களை அளித்ததால் !!!!

0 Please share your thoughts and suggestions!: