12/2/25
நீரின் ஆழம்
20/1/25
உன்னை நினைத்து
22/10/24
மனிதனின் உணர்ச்சி
14/10/24
கடவுளின் மருவுருவமே
13/10/24
ஆசிரியை
24/8/24
தன்னம்பிக்கை
உனையொரு சிறுதுறும்பென நினைதிடும் - அவர்
முன்னிலே விண்மின்னையும் கரத்திலே பிடித்திடு
நாடாண்டு சென்றரசனுக்கு ஆயிரம் கையில்லையே..
அதை எடுத்துன்னறிவிலே இட்டு உணர்ந்தெழுந்திடு..
குருவின் அருமை
22/8/24
பாரதியின் படைப்புகள்
14/7/24
பெண்மையின் பேரழகு
அவள் பெண்மையின் பேரழகு
என்னைப் பெற்றெடுத்த ஓர் அழகு
பதுசாய் என்னை வளர்த்திட,
அவள் நெய்தால் ஒரு பஞ்சு மெத்தை
ஆனால் அவள் உறங்கியதோ ஒரு ஓலைப்பாய் ,
ஈரத்துணி இறுக கட்டி அவள் வயிறு பசியாறி,
ஈச்சம் பழம் இலந்தைப்பழம் என்றெல்லாம் எனக்கு அளித்தாள்,
ராணி என அவளை வைக்க ஆசைப்பட்ட ஏழை குழந்தை,
அவள் போன வழியெல்லாம் மலர் தூவி ஏங்கி நின்றேன்.......
15/2/24
அம்மாவின் மடியில்
உன் பஞ்சு மெத்தை கால்கள்
தரையில் படுகையில் தரை
சிலிர்த்து போகிறது! அழகான
கருவாக நீ என் வயிற்றில்
உருவான போத என்னை
ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்!
நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ
விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!
முளைத்தெழும் விதைப் போல நீ
வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........






