8/1/24

நட்பு மட்டும் மருந்தாகும் என்றும்

கண்களும் இதயமும் ஒரே நேரத்தில் கலங்கும்,
  
காலம் பிரித்தாலும், மீண்டும் சந்திக்க மனம் ஏங்கும், 

அது தான் நட்பு... காதலின் பிரிவால் ரணமாகிய 

இதயத்திற்கு நட்பு மட்டும் மருந்தாகும் என்றும்... 

நட்பின் பிரிவை ஒருபோதும் ஏற்காது நம் மனம்.... 

எப்போதும் நட்பும் நண்பனும் நம் நலம்.   

0 Please share your thoughts and suggestions!: