7/1/24

என் மனம்

 நிலவும் நிகழ்ந்து விடும் , சூரியனும் சூரிக்கி விடும்,

உன் பாதம் பட்ட இடமே  பூத்து விடும்,

 உன்னிடம் பேச தமிழும் தத்தளிக்கும், 

உன் பொலிவை பார்க்க பௌர்ணமியும் காத்திருக்க

 என் மனம் தவிப்பதில் அதிசயம் இல்லையோ

0 Please share your thoughts and suggestions!: