கடவுளின் மருவுருவமே!
உன் அன்பின் வார்தைக்கு அகிலமே மயங்கும் ,
உன் வரம் நானில்லை என் வரம் நீ மட்டுமே,
நான் அழும் போது.கண்ணீரை துடைக்கும் தோழியே!
நான் சுவாசிக்கும் காற்றே அவள் தான் அம்மா.....
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
இணையத்தின் காந்த விசையால் சந்தித்தோம்..
இதயத்தின் ஈர்ப்பு விசையால் ஒன்றானோம்...
காலத்தின் உராய்வு விசையால் பல கனம் தொலைத்தோம்..
இயற்கையின் மீள் விசையால் மீண்டும் இணைந்தோம்...
நம் இருவரின் காதல் விசையால் பல பருவம் கடந்து பயணிக்கிறோம்...
வார்த்தைகள் உதவாத போது மௌனமே துணையாகிறது
அவரவர் அகராதிகள் என்ன சொல்கிறதோ
அப்படியே அர்த்தம் கொள்ளட்டும்
அவரவர் பாஷையில் மொழி பெயர்த்து கொள்ளட்டும்
மௌனத்தின் இளைப்பாறலில் என்னை
நானே துாசித் தட்டிக் கொள்கிறேன்...
இருண்ட இரவின் மதியின் புன்னகையில்
நான் கண்டவுடன் நீ மறைந்தாய் கானல் நீராய்...
கனவிலும் உன்னையே சுற்றுகிறேன்
நீ தொலைத்த கடிகாரத்தின் நேரமாக!