22/1/25

உன் நினைவில்

உனை தேடி வருவேனே எனை உனக்கு தருவேனே
 
இமை மூடி இரவெல்லாம் உன் நினைவில் இருப்பேனே...

பகல் எல்லாம் உன் நினைவில் இரவெல்லாம் உன் கனவில்

இணைந்திருப்போம் என்றென்றும் ஏன் இந்த காதல் மட்டும்

கண்ணோடு தோன்றி கவிதையோடு மறைகிறது?

ஏன் என்று தெரியாமல் காதலும் காதலர்களும் கண்ணீரில் மிதக்கிறோம்...

0 Please share your thoughts and suggestions!: