25/1/25

அவனை கண்ட நொடி

அவனை கண்ட நொடி,
 
ஏனோ என் மனம் எங்கோ இருக்க,

என் விழி இரண்டும் அவனை நோக்க,

என் மனம் பதபதக்க,

அந்த நொடி நான் உணர்ந்தேன்

அவன் என் அருகில் வருவதை!

என் அப்பாவின் அரவணைப்பை

அவனிடம் உணர்ந்தேன்,

அன்றே தோன்றியது,

அவன் என்னவன் என்று! உன்னை!


0 Please share your thoughts and suggestions!: