நீர் மூழ்கி கப்பலுக்கு தெரியும் நீர் ஆழமென்று ஆனால்போதை நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் ஆண்களுக்குத் தெரியாதுநீரின் ஆழம் வாழ்க்கையின் ஈரத்தை அழித்து விடும் என...
12/2/25
11/2/25
மனத்தில் உதித்திடும் வதனம்
By Competition ART India2/11/2025கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, காதல், தன்னம்பிக்கை, புது கவிதைNo comments

இரவில் தனித்திடும் தருணம் மனத்தில் உதித்திடும் வதனம்அரைநொடி கண்ட முகம் - இருவர் ஆயுளை காட்டிய சுகம்நின்னை நேரில் கண்டால் படபடப்பு என்னை ஆண்ட கடமை உன் கைபிடிப்...
6/2/25
வரதட்சணை
By Competition ART India2/06/2025கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, தன்னம்பிக்கை, புது கவிதைNo comments

ஆசையுடன் அன்புகொடுத்து வளர்த்தபிள்ளையை, காசுக்கொடுத்து காவுகொடுக்கின்றோம்..... தன்பிள்ளை மணம் முடித்துப்போகும் இடத்தில் தயக்கம் இன்றி உபயோகிக்கக் கொடுக்கப்பட்டப் பொருள் மரபு.......இன்றோ திருமணம் என்றாலே... திருடலாம் என சிலரின் கொள்கையாக மாறிவிட்டது........ ஆண்- பெண் இருவரிடமும், இருவீட்டாரிடமும் இருக்கிறது எதிர்ப்பார்ப்பு...... உன்...
5/2/25
காதலுக்கு மொழியில்லை
By Competition ART India2/05/2025அன்பு, கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, காதல், புது கவிதைNo comments

மலைமீது வீசும் தென்றலே மலையாக வந்த காதலேஉன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையேகாதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழியிதுஎத்தனை எத்தனை காலம் வாழும் மேலும் மேலும் இந்தக் காதல்சொல்லும் கதைகளைக் கேளு எண்ணில் அடங்காத இலைகளேகண்ணில் அடங்காத காவியங்களே காற்றில் அடங்காத கற்பனையேஉன்னிலும் என்னிலும் எண்ணிலும் அடங்காத உணர்வுகளே..காதல் இல்லாத...
4/2/25
என்னுயிரே
By Competition ART India2/04/2025அன்பு, கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, காதல், புது கவிதைNo comments

இன்றே வந்திடு என்னுயிரே!விழியில் மோதி வாழ்வில் நுழைந்தவிடியலே ஔிவிளக்கே!எழிலாய்ப் பேசி என்னைக் கவர்ந்தஏஞ்சலே என்னுயிரே!வழியாய் நின்று பயணம் சிறக்கவந்தஎன் வான்நிலவே!செழிப்பைத் தரவே சிறப்பாய் சிரித்தசெந்தமிழ் சிறப்பினமே!கனவில் வந்தே கவியாய் மாறியக்காதலே கற்கண்டே!தினமும் என்னை அன்பால் கொல்லும்தேவியே தேனகமேமனமும் உணவும் நீயாய் மாறிமனத்தினை ஆள்பவளே!தனமே...
3/2/25
உலகத் தமிழ்
உணர்ச்சிகளை உறைய வைத்து அரண் அமைத்தேன் உள்ளுக்குள் தமிழ் மொழி மட்டுமே என்பதால் கவிதைகள் எழுத களைப்பில்லாமல் தன்னையே கரைக்கும் கவிஞனின் உயிர் மொழியே!வெட்கத்தில் தலைகுனிந்தாயாயென நெல்மணியவே நெகிழவைக்கும் எங்களின் நெடிதுயர்ந்த தமிழ்மொழியே.!உள்ளுணர்வுகளை உணர வைத்தாய் உம்அருமை செம்மொழியால்!திகட்டியதுதி கழ்ந்திருக்கும் உன் செந்தமிழை சுவைத்ததால்.!அன்னை...
31/1/25
காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை என்னுள் உள்ள காதலையும்.. கரையுதடி நெஞ்சமே என்னில் உள்ள காதலை நினைக்கயிலே..! வெல்லமடி உன் நினைவே என் காதலையும் கூறவில்லை.. தோன்றுமடி காதலிக்க உன்னை வர்ணிக்கும் வர்ணனைகளும் புலம்பயிலே...! ஏங்குமடி கண்களும் உன்னை காணா உருகும் கண்களுக்கும் புரியவில்லை.. நீயே என் வாழ்க்கை நேரமென்று உனக்கும் ஏன் புரியவில்லை?&n...
28/1/25
இறைவன் செயல்
மனிதன் என்ன செய்தாலும் "இறைவன்" செயல் தான் இறுதி முடிவு..ஆனால் அவர் முடிவு சுயநலமாக இருக்க வாய்ப்பில்லை..அது நம் முன்னாள் தவறுகளின் பாடமாக வந்து அமைவதுதான்இதன் தீவிரம் புரியாமல் மனிதன் கட்டுப்பாடு என்றால் என்னவென்று தெரியாமல் சுற்றி திறிகிறான் அதனால் நாம் நம் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்வோமா?? அதன் பயன் நாம் கொண்டாட காத்திருக்க முயல...
25/1/25
நான் விரும்பும் இந்தியா
By Competition ART India1/25/2025கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, சுகந்திரம், புது கவிதைNo comments

உண்மை மட்டுமே ஆள வேண்டும்!பொய்மை மடிந்து வீழ வேண்டும்!!வேலைவாய்ப்பு பெருக வேண்டும்! நாட்டின் சாபமெல்லாம் கருக வேண்டும்!! விஞ்ஞான உலகம் வளர வேண்டும்! விவசாயி மனமும் குளிர வேண்டும்!! ஊழலெல்லாம் ஒழிய வேண்டும்! சட்டத்தின் ஓட்டைகள் யாவும் களைய வேண்டும்!! தாய்மொழியை சுவாசிக்க வேண்டும்! பிற மொழியையும் நேசிக்க வேண்டும்!! மாநிலச்...
நிறத்தில் வேறுபாடு
கருங்கல்லாலான கடவுளே! உன் முகத்தைக் கண்டால் வரம்..கருநிற கண்ணிகையான என் முகத்தைக் கண்டால் சாபமா..!கருநிற பெண்களின் காதல் கானல் நீராகவும்கல்யாண ஆசை கனவாகவும் கருப்பு வெள்ளை புகைப்படமாயிற்று!காகிதப் பூக்களாவும் கண்ணீர் கடலாகவும்கருங்கல் மனமாகவும் கரைகிறது எங்கள் வாழ்க்கை!கருப்பி, கருவாச்சியென ஊரார் பெயர்சூட்டி அழைக்ககருப்பின் அடையாளமாகவே இவள் சித்தரிக்கப்படுகிறாள்!நிறத்தில்...
இறப்பு என்ற நான்கு எழுத்தில்
வாழ்கை "பிறப்பு"என்ற நான்கு எழுத்தில் தொடங்கி "படிப்பு"என்ற நான்கு எழுத்தில் கடந்து திருமணத்தினால் வரும் "பந்தம்"என்ற நான்கு எழுத்தில் நுழைந்து குழந்தை எனும் "துடிப்பு" என்ற நான்கு எழுத்தில் துளிர் விட்டு "இறப்பு"என்ற நான்கு எழுத்தில் முடிவடைகிற...
உன் பார்வையில்
உன் பார்வையில் என்னை மின்னல் படம்மெடுத்துச்செல்ல,உன் கை வளையல் சத்தம் எழுப்பி சங்கதி சொல்ல,உன் விரல்களோ என்திசைப்பார் என வழிக்காட்டித்தள்ள,உன் கால்கலோ மெல்ல, நல்ல நடைப்போட்டு என்னைக்கொல்ல,உன் புன்னகையால் என் செவி கேட்க சந்திப்பிழைகள் பல செய்ய,ஒருமுறை பாரடா என்னை என்று உடல்மொழியில்,நீயும்,அருள்மொழி கூற உன் அருமை மொழி அறியாதவன் போல் நானும்,கண்டும்...
அவனை கண்ட நொடி
அவனை கண்ட நொடி, ஏனோ என் மனம் எங்கோ இருக்க,என் விழி இரண்டும் அவனை நோக்க,என் மனம் பதபதக்க,அந்த நொடி நான் உணர்ந்தேன்அவன் என் அருகில் வருவதை!என் அப்பாவின் அரவணைப்பைஅவனிடம் உணர்ந்தேன்,அன்றே தோன்றியது,அவன் என்னவன் என்று! உன்...
மகாகவி பாரதியார்
By Competition ART India1/25/2025கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, தன்னம்பிக்கை, புது கவிதைNo comments

கருப்பு மீசைக்காரா, என் கவிதையின் ஆசைக்காரா,முண்டாசு பாரதியே! முக்கடலின் கவிதை நாயகனே,எட்டயபுரத்தின் எட்டா நாயகனே,எங்கள் கவிதை கடலின் முத்தானவன் நீ!கவிதை படைத்து கண்ணம்மாவை ஈர்தவன் நீ!பாரதி காதலி கண்ணம்மா என்று வாழ்ந்தவனே!கருநிற கண்ணனே கவிதை வடிவின் நாயகனே!உன் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும்,என்றும் பிரியாதே உன் கவிதைகள்!.......
23/1/25
நம் உலகம்
தெருவோரம் சென்றேன்! கலங்கினேன் ஒன்றை கண்டு!மனம் வெந்தது சென்றேன் அவரிடம் உணவு கொடுத்தேன் அவருக்கு...எனக்கு அவர் கொடுத்ததோ ஆசிர்வாதம்!!! அவர் யாரென்று அறிவீரோ?நம் பாட்டியை போன்ற ஒரு மூதாட்டி நான் பார்த்த மூதாட்டி கூறினால் நான் பெற்ற செல்வம் என்னைக் குப்பையாக்கிவிட்டதே என்று... அவரை கண்டதும் என் நினைவுக்கு வந்தது என் பாட்டி கதைகள் சொல்லுவாள்!கன்னத்தில்...
சொல்ல மனம் இல்லை
தினமும் நினைக்கிறேன் உன்னை மறக்க இயலா மனதால்...💕நீயே உலகமென வாழ்கிறேன் உணர்வால்....💕உன்னோடு இருக்கும் நொடி சொர்க்கமும் எனக்கு துச்சமாகும்...💕உனது ஒவ்வொரு செய்திகளும் வரமாகும்...💕பார்த்த தருணமே பறிகொடுத்தேன் மனதை பார்த்து பார்த்து...💕பரிதவித்தேன் நிழலாக உடன்வந்தேன் யாரோவாக...💕கடல் அளவு காதலை மறைக்கிறேன் விதி மறுத்ததால்...💔உன் செவகியாக வாழநினைக்கிறேன்...
22/1/25
உன் நினைவில்
உனை தேடி வருவேனே எனை உனக்கு தருவேனே இமை மூடி இரவெல்லாம் உன் நினைவில் இருப்பேனே...பகல் எல்லாம் உன் நினைவில் இரவெல்லாம் உன் கனவில்இணைந்திருப்போம் என்றென்றும் ஏன் இந்த காதல் மட்டும்கண்ணோடு தோன்றி கவிதையோடு மறைகிறது?ஏன் என்று தெரியாமல் காதலும் காதலர்களும் கண்ணீரில் மிதக்கிறோம்...
பேராசிரியர்
சாதாரண கற்களாய் இருந்தவர்களை அழகிய சிற்பங்களை செதுக்கிய எங்கள் பேராசிரியர்களே... என்றென்றும் தொடரும் வாழ்க்கை பாதையில் உங்கள் நினைவுகளும் சேர டைரி என்னும் வாழ்க்கை புத்தகத்தில் கல்லூரியின் முதல் பக்கத்தில் உங்கள் உரைகள் என்றும் வாழுமே... துவண்டு போகும் நேரத்தில் கூட தூரல் போன்ற உங்கள் வார்த்தையில் வளர்ந்த செடிகளை...
கனவோடு வாழ
உறவோடு தொடங்க உறக்கங்கள் தொலைந்தால்உயிரோடு வாழும் நடைப்பின நாயகன் ஆவாய்கனவோடு வாழ நிழலோடு விளையாடாதேகதையோடு தொடங்க வாழ்க்கை திரைக்கதை ஆகாதே துணையோடு தொடங்கினால்தான் வினை நடக்கும் என்றால் இங்கு விரலோடு எந்த மோதிரமும் சேராதுஇரவோடு தொடங்கும் கனவுகளை இருலோடு பூட்டாமலல்குரலோடு மூச்சி விடு தூங்கும் விழியோடு பாடுபடுசெயலோடு சேர்க்கை சரிவர வினையோடு...
21/1/25
அன்பு
உன்னை முதலில் பார்த்த போது என் வாழ்க்கை நீ என நினைக்கவில்லைஉன் அன்பை புரிந்தபோது என் வாழ்வே நீ என உறுதிகொண்டேன்பாரதியாருக்கு செந்தமிழ் தேனாக பாய்ந்தது போன்று எனக்கு நீ பேசும் வார்த்தைகள் அப்படி தான்உன்னுடன் பேசாத நாள் என் வாழ்வில் அந்த நாள் மாயமான நாளாக மாற்றிவிடும்நீ என்னருகில் வந்து பேசும் போது என்னையறியாமல் என் இதழில் சிறு பூ மலரும்இவை...