17/2/24

நிலை தடுமாறி நிற்கிறேன்

 அன்பினை அமுதாக்கி  தந்தவளே

உயிரையும் மெய்(உடல்)யினையும் தந்த

 உனக்கு உயிர் எழுத்திலும் சரி 

மெய் எழுத்திலும் சரி வர்ணிக்க 

வார்த்தை கிடைக்காததால் நிலை தடுமாறி

 நிற்கிறேன் இந்த வரிகளை முடிக்காமல்.

0 Please share your thoughts and suggestions!: