18/2/24

மூத்தவனாய் பிறந்தவன்

 முத்தமிட்டு மகிழ்ந்திடவே மூத்தவனாய் பிறந்தேனோ????

காலம் கடந்து போன பின்னும் கர்ணன் போல காப்பேனோ????

உன் முன்னேற்றம் கண்ட பின்பே மூச்சயர்ந்து போவேனோ????

உன் இன்னல் எல்லாம் தேர்ந்த‌ பின்பே இறைவனடி சேரவேனோ?????


0 Please share your thoughts and suggestions!: