22/3/24

கண்ணக்குழி

 அழகின் நகலாய் பிரம்மன் படைக்க..

 நிலவும் வெட்கும் கண்கள் மூடி

கண்ணக்குழி வழியே தவிழும் புன்னகை அழகோ.. 

எத்தனை கோடி, கருவிழி அழகில் மனமும் மயங்க

கண் அசைவே போதும் கவிதை வரைய..


0 Please share your thoughts and suggestions!: