17/3/24

அவள் காதலால்

 கண்ணீரும் கதை பேசும்

கண்ணனின் முகம் கண்டால்

கவிதைகள் மெய் சொல்லும்

கைகள் எனை தீண்டினால்

கற்பனையில் வாழ்கிறாள்

ராதை அவள் காதலால்..

0 Please share your thoughts and suggestions!: