16/3/24

இது தான் காதலா

 உன்னுடைய உணர்வுகள் உருவங்களாக என் மனதை தட்டுகிறது;

நான் உன்னை பார்க்க வேண்டும் என்று காதலித்த வலிகளை
 
விட திருமணத்திற்கு பின் வந்த நம்மிடையே ஏற்பட்ட
 
பிரிவுகள் தான் அதிகம் என்று நீ உணரும் தருணம்
 
நம் வாழ்க்கையில் நமக்கு புதிய பிறவி கொடுக்கட்டும் என்று

உன் உறவு வேண்டும் என்று நான் உன் மனதில் தட்டும் நேரத்தில்; 

என்னுடைய பிரிவை நினைத்து என் மனதை நீ தட்டுகிறாள் என்று இது தான் காதலா!

வீசும் காற்றிற்க்கு தெரியும் அதற்கு எல்லை இல்லை என்று

எனக்கு தெரியும் உன்னுடைய எல்லை உன் வீடு என்று

தைரியமாக இரு நான் உன்னை என்னோடு அழைத்து செல்வேன் என்று

உன் தைரியம் தான் நம் காதலுக்கு வெற்றி என்று



0 Please share your thoughts and suggestions!: