25/11/23

கண்டதெல்லாம் அதிசயம்

கண்டதெல்லாம் அதிசயம், புரிந்து கொண்டான் மனிதன். 

கண்ணில் தெரியாதவாறு படைத்ததால்,
 
காற்றின் அருமை புரியாமல் போனது.

  "அது படைத்தவன் தவறு என்று பதில் தேடாமல்,

 கொடுத்தவன் ஈகை குணத்தை நீ புகழ்பாடு!",
 
புலப்படாத காற்றையும், புகை கலந்து வீதியில் உலாவவிட்டு, 

கண்களுக்கு புலப்படுத்துவதா மனிதனின் அறிவு.
 
இனி மாசு வேண்டாம், அதை தூசாக நினைத்து தூர வீசு.
 
உன்னை மாற்றிக் கொள், இனி மின்னொளியாய் மாறி,மாற்று வழி,
 
மின் , ஒளி, என நாம் நலம்பெற, பலவகையில் பலன்தர பலயிருக்க.

0 Please share your thoughts and suggestions!: