12/12/23

வினாவுடன் காத்திருக்கிறேன்

 இலைமறைகாயாக இருந்த என் வாழ்க்கையை
 
இலையுதிர்காலமாக மாற்றியவளே!!!!!!!!!!

  இத்தனை காலமும் எங்கிருந்தாய்?… 

இதுவரை வீசாத வசந்தம் என் வாழ்வில்……

காணாத சுகந்தம் என் முகத்தில்…

தாமதித்தது உந்தன் பிழையா? 

அல்லது தேடாமல் இருந்தது எந்தன் பிழையா??……

வினாவுடன் காத்திருக்கிறேன்…

விடையாக நீ வருவாய் என்ற நம்பிக்கையில்……

0 Please share your thoughts and suggestions!: