8/12/23

உன் நினைவில் நான்

 காலையில் தோன்றிய கதிரவனாய்!
 
இரவில் தோன்றிய சந்திரனாய்!
 
என் மனதில் தோன்றியவள் நீயே...!
 
 இருள் போன்ற என் உள்ளத்தில்!
 
ஓர் அழியா ஜோதி போல் வந்தவளே!

 நதி போன்ற உன் நினைவால்

 என் உள்ளத்தை அலைபாய வெய்த்தவலே... 

ஒற்றை மரமாய் வாழ்ந்திட இருந்தேனே! 

உன் பாசத்தை என்நூல் விதையாய் விதைத்து! 

தனியாய் வாழ்ந்திட நினைத்த 

நான் உன்னால் உறவாய் ஆணெனே....

0 Please share your thoughts and suggestions!: