2/12/23

அவள்

அவள் உதிரம் நமக்கு பாலாகிப்போனது...

அவள் சிந்திய வியர்வை துளி நமக்கு உணவாகிப்போனது...

அவள் வாங்கிய கடன் நமக்கு படிப்பாகிப்போனது....

அவள் செய்த தியாகம் நமக்கு வாழ்வாகிப்போனது...

அவள் கைக்குள் இருக்கும் வரை உலகம் சிரியதாகிப்போனது...

அவள் கையை விட்டு போனபோது அவளுடன் நிம்மதியும் சேர்ந்து போனது...

அன்று உணர்ந்தேன் அவள் தான் என் உலகம் என்று 

0 Please share your thoughts and suggestions!: