18/12/23

காதலே உன் கனவிற்க்காக

   காதலே ! நீ தூறல் போல் தொட்டுவிட்டு , துறவி போல் 

இருந்த - என்னை  தூங்காமல் செய்து விட்டாய் !  காதலே !

 நீ பனித்துளி போல் முத்தமிட்டு, பகலவன் வந்தவுடன் 

என்னை  விட்டு மறைத்துவிட்டாய்!  காதலே ! 

நன் உன்னை படித்திருக்கிறேன் , ஆனால், துடித்ததில்லை! 

இன்று துடிக்கிறேன் - இதயத்தில்  அடிக்கின்ற ஓர் ஆணியைப்போல்!

  காதலே! கணவகள் வந்ததுண்டு எனக்கு , ஆனால், நான் காத்திருக்கவில்லை ! 

இன்று காத்திருக்கிறேன் , காதலே உன் கனவிற்க்காக .......

0 Please share your thoughts and suggestions!: