23/8/24
இவன் சாதனை
உன்னை நினைக்க
மனித சாதி
ஓசோன் ஆடை கலைந்து;
மானமிழந்த பூமிதனைக் கொன்று;
மரணமெய்தக் காத்திருக்கும்
மனித சாதி, திருந்தப்போவதில்லை!
22/8/24
பாரதியின் படைப்புகள்
காலம் வருமென காத்திருந்து
ஏன் கவிதைக்கு கூட மூன்று எழுத்து தான்
இந்த உலகத்தில் மூன்று எழுத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம் ...
அம்மா மூன்று எழுத்து அப்பா மூன்று எழுத்து மகன் மூன்று எழுத்து
மகள் மூன்று எழுத்து அன்புக்கு மூன்று எழுத்து காதலுக்கு மூன்று எழுத்து
நட்புக்கு மூன்று எழுத்து மனம் மூன்று எழுத்து பணம் மூன்று எழுத்து
பாசம் மூன்று எழுத்து உயிர் மூன்று எழுத்து நிலம் மூன்று எழுத்து
காற்று மூன்று எழுத்து நம் விடும் மூச்சிற்கு கூட மூன்று எழுத்து தான்!!!!!!!!
ஏன் கவிதைக்கு கூட மூன்று எழுத்து தான் நண்பர்களே!!!!!!
காலம் போகுதே பாஸ்ட் அதை வீணாக்காதே வேஸ்ட்
இனி என்ன செய்யலாம் நெக்ஸ்ட் என்று யோசிப்பதே பெஸ்ட்
அதிசய பெண்ணே
ஐம்புலம் மகிழும் அதிசய பெண்ணே உன்னை அடைந்திட வழி சொல்லடி.
உன்னை அடைந்திட வழியும் இல்லையென்றால் நான் அழிந்திட வழி சொல்லடி.
அப்பா கைக்கடிகாரம்
21/8/24
வறுமை
மரணமே போற்றி
உயிரினங்கள் வாழ தேவனே போற்றி!!
உலகம் சுழலும் உண்மை போற்றி!!
ஆண்மை உணர்த்தும் பெண்மை போற்றி!!
ஆதி நீ என சொல்லும் தாய்மை போற்றி!!
கடந்து செல்லும் நம்பிக்கை போற்றி!!
முடிவு உண்டு மரணமே போற்றி!!
அன்பு உடையவர் உலகில் வாழ்க!!
பண்பு உள்ளவர் பேச்சில் வளர்க!!
விதைத்த விதையில் கசப்பும் உண்டு!!
ருசித்த பழத்தில் இனிப்பு உண்டு!!
பருவம் பாவம் பருத்தி பஞ்சு உருவமில்லாத இரக்கம்
தான் இறைவன் உணரும்போது இவ்வுலகத்தில்
நீயும் இல்லை உணர்வது மனிதனே இல்லை
குருதியை மூங்கில் பையில் அடைப்பது யார்?
குற்றம் சொல்லும் மானிடம் குறை கால் பயிர்
என்று புரிவதில்லை உண்மையை
உணரும்போது இவ்வுலகத்தின் நீயும் இல்லை!!
20/8/24
காதல் செய்வேன் என் கண்ணால்
காரிருள் ஒன்று
என் வாழ்நாட்கள்
18/8/24
பாசத்தை கொடுத்த கடவுளே அப்பா
அன்று போல் இன்று இல்லை
அன்று போல் இன்று இல்லை என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது...
ஒவ்வொரு முறையும் உனை பார்க்கும்போதும்
ஆசையுடன் சுவாசித்த கணம் இன்று இல்லை...
நாட்கள் நகர நகர ஏதோ மாற்றம் இயல்பா...???
இல்லை என் எண்ணமா....எதுவும் புரியவில்லை.
வெட்ட வெளியில் யாருமே தீண்டா வண்ணம் உனை காத்தேனே...
மழை கொட்டும் முன்பே மார்போடு அணைத்து உனை பார்த்தேனே...
நீ இல்லா இடத்தில் எனக்கில்லை நீராகாரம்..
நீ தந்த சுகம் நீளுமே நாள்தோறும்...
பலகாலம் வாழ்வாய் என நினைத்தேனே..
நமக்குள் பாதியிலே புளித்தது ஏனோ காதலாங்க..........!!!!???
அட அம்மா செஞ்ச மாங்கா ஊருகாய்ங்க வர வர ரொம்ப புளிகிது.....!!!
அர்த்தம்
தொட்டதை விட பட்டதே அதிகம்
சந்தோசமாய் இருந்த ஓரிரு நிமிடங்களை விட
சண்டை போட்ட மணிகளே அதிகம்.
ஆதரவை விட அவமானப்பட்டதே அதிகம்.
துணைவன் என்பதை விட
துரோகி என்பதே பொருத்தம்.
சகிப்பு என்பதை விட
சமுக பொறுப்பு என்பதே அர்த்தம்.





