28/2/20

எ‌ன்ன நியாயம்?

amma pasam kavithai in tamil lyrics

பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்👨👩👧👦

மணம் இருந்தால் வருவேன் என்றது காதல்💑

குணம் இருந்தால் வருவேன் என்றது நட்பு👬👭

எதுவும் வேண்டாம் இருக்கிறேன்

என்றால் தாய்!!!! 🤱

பணத்துக்காக வரும் சொந்ததய்

நேசிக்கிறீர்கள்👨👩‍‍

மணதுக்காக வரும் காதலை 

நேசிக்கிறீர்கள்♥️😘

குணத்துக்காக வரும் நட்பை

நேசிக்கிறீர்கள்👭♥️👬

ஆனால்!!! எதுவும் வேணாம் என்கிற தாயே நேசிக்க ஏன் 

யோசிக்கிறீர்கள் 💔

உனக்கு பசிக்கும்போது நிலாவை

காட்டி சோறு ஊற்றிய தாய்🌚🤱

இன்று அவள் பசியோடு இருக்கிறாள்-காரணம்🤔

உன்னை பத்து மாதம் கருவில் 

காத்த தாயே விட🤰... நீ

பத்து நாள் தெருவில் பார்த்த காதல் பெரிதாக தோன்றுகிறதா♥️

காதலுக்காக தாயை விட்டு ஓடுகிறீர்களே🏃‍♀️🏃‍♂️

            '' இது என்ன நியாயம்'' 

- பைரவி

Kavithai Competition

 

 

0 Please share your thoughts and suggestions!: