18/2/20

காதல் (கவிதை போட்டி)

sweet kadhal kavithai

பூமகளின் பூச்சுடரே!

    பூப்பதுயார் பூங்கவியோ..

இயற்றுகிறேன் இலக்கியம்தான்

    காவியமே! நான்உனக்கு..

கலைமகளின் தலைமகன்நான்

     சிற்பிகிறேன் சிலைஉனக்கு..

தேனொழுக தேவலோகம்

    வற்றுமெனில் உனைவியக்க..

அற்புதம்ஏது நிகழ்ந்தனவோ

    பூவுலகில் பிறந்தவள்நீ!!

கொட்டும்மழை மேகங்களே!

    சுடர்விட்டுவ௫து என்அழகு..

உரிமையோடு கோ௫கிறேன்

    தயங்காமல் நீபழகு..

தேவதை உந்தன் நினைவுகளோ

   ஒ௫திங்கள் மறைவதில்லை..

காலம் கடந்து போனாலும் 

   இ௫க்கும் எத்தன் ஜுவன்வரை..!

- எழிலரசன்

0 Please share your thoughts and suggestions!: