21/2/20

அம்மா

mothers day poem

ஒய்வறியா உழைப்பூற்று

உன்னத பெண்மணி

உன்னை என்னி கவிபடைத்தேன்

காவியாமாக.

அம்மா என அழைத்து அமுதமொழியில் தாலாட்டி

ஆன்றோர்கள் ஆசியுரைக்க

எத்தனை காவியம் அளித்தாலும்

உமக்கு எதுவும் நிகராகுமோ மண்ணில்

நீயே என் மகிழ்வூற்று

எனக்கு கிடைத்த வரம் அன்றோ

நீங்கள் எங்களை

ஆயிரம் முறைத்திட்டினாலும் எம்மை

வழிநடத்தி நற்வழிப்படுத்த நீப்பட்ட பாடு

பிரசவலிக்கும் அப்பாற்பட்டது என்பதை அறிவேன் அம்மா

ஓய்வுக்கு விடைக்கொடுத்து

ஓயாது உழைத்து கொண்டே இருக்கிறிர்கள்

எங்களுக்காக வயாதானதை அறியாது.

எனது வயதின் ஆயுளையும் கொடுப்பேன்

உமக்காக இறைவனிடம்

- இரா.சரண்யாராஜா 

Kavithai Competition

 


0 Please share your thoughts and suggestions!: