21/2/20

இவளும் பெண்ணே

life sad kavithai

ஏழ்மையின் சிகரமாய்
விளங்கியவள்

எழுத்தறிவு இன்றி திகழ்ந்தவள்

மாதுளை அழகுடையவள்

மனம் கவரும் பேச்சுடையவள்

தித்திக்கும் இனிப்பில் தேன் கலந்த நிறம்முடையவள்

தீச்சுடராய் மின்னும் கண்ணுடையவள்

எண்ணங்களை எரித்து ஏக்கத்தை புதைத்து

கைம்பெண்ணாய் காலம் கழிக்கிறாள்..

வாழ்நாளை வருத்தி.. 

- இளவரசன்

Kavithai Competition

 

0 Please share your thoughts and suggestions!: