28/11/20

மன்னிக்க மறந்த நட்பிற்காக

 

natpu kavithai in tamil

கரையிலே நான் நடக்கையிலே ,

மறுபுறம் நீ வருகையிலே,

என் பார்வையில்,

நான் உன்னை சிரிக்கையிலே ,

உன் பார்வையிலே ,

நீ என்னை வெறுக்கையிலே,

நீயோ நகர்ந்து செல்லையிலே ,

நானோ நகர நினைக்கையிலே ,

என் நகர்வோ நடுங்கியது,

நீ நகர்ந்து சென்ற பாதையிலே

-அபர்ணா

Kavithai Competition

0 Please share your thoughts and suggestions!: