27/1/20

காதலர் தின கவிதை (கவிதை போட்டி)

kadhalar thina kavithai tamil
என் கண்ணுள்  பொழியும் மழைக்கு
குடையாய் நீ வர வேண்டும்
உன் தொப்புள் கொடி உறவில்லை
தாலி கொடியில் உன் உறவாக வேண்டும்
நரை முதிர்த்து போன பின்பும்
உனது கரம் பிடித்து நடக்க வேண்டும்
சின்ன சின்ன சண்டைகள்
உடனே கேட்கும் சாரிகள்
நம் வாழ்க்கை பயணத்தின் ஜங்ஷன்கள்
என் உலகத்தின் காவிய தலைவனே
உன்னை எப்போது சந்திக்க நேரும்!
- கவிதாசங்கர்

0 Please share your thoughts and suggestions!: