14/7/24

காதல் மொழி

 தென்றல் தீண்டும் நேரத்தில் என் மனம் நிறைந்த காதலோடு காத்திருக்கிறேன்...

உந்தன் கைகளை கோர்த்து கொண்டு நான் நடிக்க பூத்திருக்கிறேன்...

தெளிவான முகத்தோடு தேன் சொட்டும் வார்த்தைகள் கொண்டு வருவாயோ!!!! .

இல்லை மலர் வனம் மயங்க இந்த மங்கையிவள் சினுங்க சிறைபிடிப்பாயோ!!!

காத்திருக்கிறேன் நான்  உந்தன் காதல் நினைவுகளோடு உறவாடி கொண்டு...

மெல்ல வந்து என் மௌனம் மொழி கேளடா....

0 Please share your thoughts and suggestions!: