1/4/24

என் இயற்கை தாயே

 பால்வடியும் உன் அழகு மிக பொலிவுஉடையது, மற்றும் தெளியுடையது,

அதின் அலங்காரா தலைவன் இயற்கைக்கு இனையான இறைவன், 

செல்லும் இடம் மெங்கும் இயற்கை கைகொள்ளா அழகை கொண்டுள்ளது, 

அது என்னையும் என் உள்ளத்தையும் காந்தம்போல் இழுகிறது. 

இயற்கையே உன் அழகை வர்ணிக்க உலக மொழிகள் எத்தனையோ உள்ளது, 

அதை என்னும்போது என் உடல் சிலிர்கின்றது, 

என்னென்றால் உன் அழகு வான்போல், 

வர்ணிக்க கடல் போல் வார்த்தைகள் இருபினும் அது போதாது, 

ஐம்பூதம் கொண்டார் என்னவோ உன் அழகின் தோற்றம் சிற்பி சிலைவடித்த

 கற்கள் உயிர் கொண்டதுபோல் அவ்வளவு கலைஅழகு கொண்டது,

ஆனால் உன் அழகு நிறைந்த செல்வத்தை அனைத்து உயிர்வாழ்களுக்கும்

 அம்மா தன் பிள்ளைக்கு தரும் அண்ணம் போல் 

அல்லி அல்லி கொத்துவிட்டாய் என் இயற்கை தாயே 


0 Please share your thoughts and suggestions!: