28/11/19

ஒருபோதும் நீ அறிந்ததில்லை - (கவிதை போட்டி)


love failure kavithaigal imag
love failure kavithai

என் பொறுமையில் துளியும் உனக்கில்லை என்கிறாய்....

என் அருமையை ஒருபோதும் நீ அறிந்ததில்லை என்கிறாய்...

என் வலிகள் உனக்கு புரிந்ததில்லை என்கிறாய்....

நான் அறிந்ததும் புரிந்ததும் என்னுள் தோய்ந்து கிடக்கின்றன....

அதனால்தான் உன்னை எண்ணும் பொழுதெல்லாம்

நான் காதலில் அமிழ்ந்து போகின்றேன்....

- சரண்யா சின்னக்கண்ணு

0 Please share your thoughts and suggestions!: