16/8/12

கவிதையின் எதிர்பார்ப்பு

நீ கருவில் பூத்த இதயம்... உன்னை  எதிரில் பார்த்த நாட்களை விட, உன்னை எதிர் பார்த்த நாட்கள் தான் அதிகம்! அன்பே! - அன்புள்ள அம்மா!....

13/8/12

கவிதைக்கு ஒரு சுகந்திரம்

சில்லென்ற காற்று!..நம்மை சிலிர்க்க வைக்கும் காற்று!..அலையடித்து மோதும் காற்று!..அதுவே நாம் சுவாசிக்கிற,ஆனந்த சுதந்திர காற்று!...- ஜெய் ஹிந்த் !....

கவிதைக்கு ஒரு முத்தம்

இருமனம் சுமந்து இதழ்கள் பெற்ற ''குழந்தை'' காதலர்களின் ''முத்தம்'...

10/8/12

காதல் தோஷம்

கண்கள் ஓய்வு பெரும் நேரத்தில்!''கனவுகள் '' மட்டும்உயிர் பெற்று வாழ்வது... காதல்பலருக்கு ''சந்(தோஷம்)''....

3/8/12

காதல் கனவுகள்

காட்டு மூங்கில் எரிகின்றன, புல்லாங்குழலை தேடி..... புல்லாங்குழல்கள் அழுகின்றன காப்பாற்று என ! ''வெப்பத்திடம் '' ''வெப்பம்'' நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீ நினைக்கிறாய் 'அன்பே' ! நான் சொல்லாமலே உனக்கு தெரியும், அப்புறம் எதற்கு கேட்கிறாய் ? ''இப்படிக்கு'' காதல் கனவுகள்...