12/7/12

உனது விழிகள்....

Pirivu Kavithai

நிழல் படாத நிலவுடைய உன் கண்களை
இமைத்திரையில் மூடிக்கொள் ! அன்பே!
வெயில் படாத என் இதயத்தில்,
வெப்பக் காற்று வீசியது,விடை பெற சொல்லி!
விருப்பம் இல்லாமல் சொன்னது...உனது விழிகள்....

10/7/12

திருந்திய வேடன்


உலகம் என்னும் காட்டுக்குள் மிருகங்கள் வேடம் இடுகின்றன...

மனிதர்களாக !

                                                                                                     -திருந்திய வேடன்...

9/7/12

காதல் கைதி !

Love Kavithaigal In Tamil

பிரிவு  என்னும் நாட்களை

தூக்கிலிடும் வரை !

உண்மையாக காதலிப்பவர்கள்

அனைவரும் குற்றவாளிகள் தான் !

                                                                                                                            இப்படிக்கு

                                                                                                                            காதல் கைதி !

3/7/12

தோல்வி மழை துளி போன்றது

Thanampikkai-kavithaigal-tamil

மண்ணில் விழுந்த சில மழை
 துளிகள் மறைந்து விடுகின்றன!
ஆனால் அதற்கு தெரிவதில்லை
நாம் விழவில்லை,
பல உயிர்களை நம்மால் 
விதைக்க படுகின்றன என்று!

A P Dinesh Kumar

28/6/12

தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி

Tamil Kavithaikal

முயற்சிக்கு கிடைத்த வெற்றி,தோல்விகளின் அனுபவங்கள் !
தோல்விக்கு கிடைத்த வெற்றி,அனுபவங்களின் தழும்புகள் !
"தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி",வெற்றியின் இனிய நினைவுகள் !

15/6/12

நிலவும் அழகு தான்

Love Failure Kavithai

தொலைவில் இருக்கும் நிலவும் அழகு தான்! ஒப்புகொள்கிறேன்....

ஆனால் உன்னை விட அல்ல! அன்பே.....

1/6/12

உயீர் எழுத்துகள் அம்மா...

hikoo-kavithai 

உயீர் எழுத்துகள்

 எத்தனை என்று கேட்டார்கள் ! என் ஆசிரியர்
சட்ரன்று  சொன்னேன் மூன்று  ! என ...

அதற்கு காரணம் என்  {அம்மா }....

30/5/12

காதல் உண்மை தான் !

tamil kavithai about love in tamil
காதல் அலை போன்றது ,உண்மை தான் !

இன்றும் அடித்துக்கொண்டு இருக்கு, கரையில் அல்ல பலர் கல்லறயில் !...

11/5/12

மரணம் கூட மகிழ்ச்சிதான் !

love-kavithaigal

நான் உன்னை அடியோடு மறப்பதுதான் !
உனக்கு சந்தோஷம் என்றால் ?
அந்த மரணம் கூட எனக்கு  மகிழ்ச்சிதான் அன்பே !

7/5/12

வாழ்கை என்னும் புத்தகத்தில்!

tamil-kavithai-about-love

வாழ்கை என்னும் புத்தகத்தில்!
புரிதல் என்னும் புக்(மார்க்) தேவை ! 

எனுக்கும் , உனக்கும்...

4/5/12

புழுவாக துடிக்கிறேன்

Sad-Kavithai

அன்பே! உன் விழி என்னும் மீன்களுக்கு நான் மட்டும் இறையாக !

புழுவாக துடிக்கிறேன் உனக்காக .....

30/4/12

கண்ணீர் சிந்துகிறாள்...

Kavithai-In-Tamil

என் தாய் வானில் மிதக்கும் மேகம் போன்றவள் !... அதனால் தான் என்னவோ ? நான் வாழ அவள் கண்ணீர் சிந்துகிறாள் .

- தினேஷ் குமார் எ பி

 

25/4/12

தாயீன் பிறந்தநாள் ஆகஸ்ட் 15

Amma-Tamil-Kavithai

என் தாயீன் பிறந்தநாள் ஆகஸ்ட் 15 ,
அன்று சுகந்திர தினம் , ஆனால் !
இன்னும் சுகந்திரம் கிடைக்கவில்லை,
அவளது உழைப்புக்கு மட்டும் !
வருத்ததுடன் இன்று நான் !

- தினேஷ் குமார் எ பி

23/4/12

உன் நினைவுகள்

Love-Failure-Kavithai

எத்தனை முறை அழுதாலும் கரைவதாக இல்லை!

உன் நினைவுகள் மட்டும் ! அன்பே .....

கண்ணீரும் உன்னை காதலிக்கும் !

Tamil-Kavithai-Blog

உன் கண்ணுக்குள் விழுந்த என் காதலை ,
கண்ணீரால் வெளியேற்றி பார் பெண்ணே !
அந்த கண்ணீரும் உன்னை காதலிக்கும் !

இதழ்களில் மட்டும் ! முட்கள்

Tamil-Kavithai-Images

காதலன் முத்தமிட துடிக்கிறான் இதழ்களில் மட்டும் !
முட்கள் இருந்த போதிலும் !
ரோஜாவில் ..........

20/4/12

காதலர் தினம்!

Love kavithai

 காதல் கவிதையில் வராத 

தமிழ் எழுத்துகள் கண்ணீர் விட்டு அழுகிறது

இன்று காதலர் தினம் என்று !

என் காதலுக்கும் , எனக்கும் 

இன்று மட்டும் சரியான போட்டி

 யார் உன்னை அதிகம் காதலிப்பது என்று ?

A P Dinesh Kumar

 

கண்ணிருடன் விழிகள் ! விடை பெற

Love-Failure-Kavithai

என் விழிகள் கேட்ட கேள்விக்கு! உன் உதடுகள் விடைதந்தன,
                                         உன்னிடமிருந்து விடை பெறுகிறேன் என்று !
                                                                                          கண்ணிருடன் விழிகள் !

19/4/12

நம்பிக்கை இல்லாதவன் !

Friendship-Kavithai-Tamil

நம்பிக்கை இல்லாதவன் ! தன் நிழலிடமே சண்டை போடுவான்!...

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ......

18/4/12

சந்தோஷம்

Tamil Feeling Kavithai

நாம் முழு சந்தோஷத்துடன் பிறந்தாலும்,

வாழ்கை முழுவதும் சந்தோஷத்தை தேடும் 

பிச்சைகாரர்களாக வாழ்கிறோம்...