30/11/16

நிலவு பெண்ணானது!

vennila kavithaigal in tamil

யாரிடமும் சொல்லாமல்,
பூமியில் பெண்ணானது - நிலவு!

அவள் கண்விழித்து பார்த்தால்
பௌர்ணமி !

கண்களை சிமிட்டி பார்த்தால் !
வளர்பிறை !

நான் இப்பொழுது ஆகிறேன் !
உன்னால் தேய்பிறை !

நீ போதும் என்று சொல்லு !
ஒரு முறை !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா


2 Please share your thoughts and suggestions!:

Nila சொன்னது…

Pothum ... �� ( chumma)
Nice.. lykd it

Dinesh Kumar A P சொன்னது…

Thank u...nila... ;)