17/9/16

ஓவியம்!

இந்த ஓவியத்திற்கு எப்படி
என்னை பிடித்துப்போனதென்று
தெரியவில்லை ?
துரிகையாக நான்
உன்னுள் கலந்திட காத்திருக்கிறேன் !!
 
     - கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

0 Please share your thoughts and suggestions!: