25/2/14
பார்க்க நினைப்பது கண்கள்
இமைக்கின்ற கண்கள் பார்ப்பதுபலரை என்றாலும்பார்க்க நினைப்பதுஉன்னை மட்டும்தான்...துடிக்கிற இதயம்எனக்குள் இருந்தாலும்அது உனக்காக மட்டும்தான்துடிக்கிறது...
இமைக்கின்ற கண்கள் பார்ப்பது
பலரை என்றாலும்
பார்க்க நினைப்பது
உன்னை மட்டும்தான்...
துடிக்கிற இதயம்
எனக்குள் இருந்தாலும்
அது உனக்காக மட்டும்தான்
துடிக்கிறது...
24/2/14
காதலர் தினம்
எத்தனை ஆண்டு காதலர் தினம்
கடந்து போனாலும்...நம் காதல்
பரிமாற்றம் செய்த - அந்த நாட்கள் தான்
நம் இருவருக்கும் காதலர் தினம்!
A P Dinesh Kumar
18/2/14
எனது கவிதைக்கு பரிசு
என்னோட கவிதை டாப் 20 காதல் கவிதையாக ரேடியோ சிட்டி 91.1 பண்பலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை நான் மிக மகிழ்ச்சியுடன் தெருவிக்கிறேன்.நன்றி!
கவிதை தலைப்பு : குடைபிடித்து செல்லாதே!
எனது - உயிர் பிரிந்து
சென்ற பிறகும்...
காற்றாக கலந்து
மேகத்தில் உறைந்து
கண்ணீர் என்னும் பெயரில்
மழையாக விழுவேன்!
உனது
இதயத்தில் இடம் பிடிக்க
குடைபிடித்து செல்லாதே!
கவிதை தலைப்பு : காதல் நெறிசல்!
உன்னுடன் சாலையை
கடக்கும் போது...
என்னை மறந்தேன்! அன்று !
உன் விரல் படும் நேரமல்லாம்...
இப்படி பட்ட விபத்துகள்!
எப்போது நடக்கும் என
இதயத்தில்! ஒரு நெறிசல்
இப்போதெல்லாம்
பச்சை விளக்கு விழுந்த பின்பும்
கால்களில் பயணம் தடை பெறுகின்றன!
நீ இல்லாத இந்த சாலையில்!...
கவிதை தலைப்பு : காதல் காயங்கள்!
உன்னை காயப்படுத்துவது
என் கண்ணிருக்கு
கூட விருப்பம் இல்லையாம்.
அதனால் - என்னவோ
உன்னை பாத்ததும்
ஒளிந்து கொள்கின்றன.
கண்ணீர் சில காயங்கள்...
14/2/14
காதலர் தினம் கவிதை - வண்ணமே!
7/2/14
காதலர் தினம் கவிதைகள் - காதல் சுவை
இத்தனை சுவையான பழங்களை!
நான் சுவைத்தது இல்லை - அன்பே!
இப்போது சுவைக்கிறேன்!
உன் கன்னத்தின் தோலுறித்து!
- AP Dinesh Kumar
6/2/14
காதலர் தினம் கவிதை - கூந்தல் வாசம்!
காதலா - உன் கைகளில்
தொடுத்த பூக்களுக்கு
இத்தனை வசமா ? எப்படி வந்தது ?
கொஞ்சம் முகர்ந்து தான் பாரே!
பூக்களை மட்டும்! கூந்தலை அல்ல!
- A P Dinesh Kumar
3/2/14
காதல் கண்ணாமுச்சி
29/1/14
3/1/14
31/12/13
காதல் வேண்டாம்
பனித்துளியும் மழைத்துளியும் மறுபடியும் பிறப்பதில்லை...
அதுபோல ஏன் காதல் எப்போதும் - இம்மண்ணில் இறப்பதில்லை...
ஒரு வார்த்தை நீ கூறிவிட்டால் உயிர் வாழ்வேன்...
இல்லையென்றால் உயிர் தந்து ஏன் காதலுக்கு பரிசு அளிப்பேன்...
காகிதத்தில் விழுந்த கண்ணீரும்
ஏன் காதல் கதையை தழுவி வாழும்
கடைக்கண் விசி காதலை சொன்னது - நீ
இன்று கை காட்டி சொல்லுகிறாய் - நீ
19/12/13
நிலவான உன்னை பார்கிறேன்
- AP Dinesh
Kumar
விளக்கம் சிறுகதை :
- AP Dinesh
Kumar
காதலன் தனது காதலியை பகல் முழுக்க நேரில் பார்க்கிறான் ...
இரவில் அவளது முகத்தை நிலவில் பார்க்கிறான்....
காதலி தனது காதலனிடம் .... என்னை பார்க்காதே என்று சொன்னதுக்கு காதலனுக்கு வருத்தம் ...இவன் வருத்தத்தை பார்க்க முடியாத அவனது அன்பு ...கண்மூடி கொண்டதாம் அவனது காதல்.....
4/12/13
பசுமையான காதல்
நி அசையாமல்...
மரமாக இரு - நான்
வாழ வைக்கிறேன் - உன்னை
சுத்திக்கொண்டு.....
பச்சிளம் பாசியாக....
பசுமையான- என்
காதலைக் கொண்டு!....
- AP Dinesh
Kumar
விளக்கம் சிறுகதை : ஒரு பையன் தனது காதலை தன்னால முடிஞ்ச அளவுக்கு அவனது காதலிடம் அன்பை வெளிப்படுத்துகிறான்... அது எப்படின ? அவள் மரமாக அசையமல் நிற்கிறாள்... தனது அன்பை இடி, மின்னல்,மழை காற்றயாகவும், வெளிபடுதுகிறான் ஆனால்...அவள் செவி சாய்க்காமல் நிற்கிறாள்....அந்த பையன் இருக்கட்டும் பெண்ணே !.. நி மரமாக இரு...உன்னை வாழ வைக்கிறேன்...உன்னை சுத்திக்கொண்டு.....பச்சிளம் பாசியாக....
- AP Dinesh
Kumar
எல்லாரும் மரத்தால் தான் பச்சிளம் பாசியை வாழ வைத்துகொண்டு இருக்கறதுன்னு நினைப்பது ...தவறு...
உண்மை அது இல்லை....தன்னை அழித்து கொண்டு ஈரத்தை தந்து மரத்தை வாழ வைப்பது பாசி தான்...எனது காதலை போல!...
11/11/13
தவறாக நினைக்காதே!
மறக்க நினைக்கிறேன்...
மறக்க நினைக்கிறேன்...
உன்னை அல்ல..
உன்னை அல்ல..
உன்னோடு சண்டையிட்ட - அந்த
உன்னோடு சண்டையிட்ட - அந்த
நிமிடத்தை...மன்னிப்பது! ...
நிமிடத்தை...மன்னிப்பது! ...
மன்னிக்காமல் இருப்பதும்
மன்னிக்காமல் இருப்பதும்
உன் காதலை பொருத்து!
உன் காதலை பொருத்து!
4/11/13
24/10/13
கண்ணீர் சில காயங்கள்!
என் கண்ணிருக்கு
என் கண்ணிருக்கு
கூட விருப்பம் இல்லையாம்.
கூட விருப்பம் இல்லையாம்.
அதனால் - என்னவோ
அதனால் - என்னவோ
உன்னை பாத்ததும் - இமைனுள்
உன்னை பாத்ததும் - இமைனுள்
ஒளிந்து கொள்கின்றன.
ஒளிந்து கொள்கின்றன.
கண்ணீர் சில காயங்கள்!
- தினேஷ் குமார் எ பி
Indulge in the poignant world of emotions with our collection of love-sad kavithai in Tamil. Dive into heart-wrenching verses and soul-stirring expressions that capture the essence of love and sadness. Explore the depth of Tamil poetry as we bring you a curated selection of love sad kavithai that resonates with the melancholy of unrequited love and lost romance. Immerse yourself in the beauty of the Tamil language and the raw emotions depicted in our love sad kavithai collection.
கண்ணீர் சில காயங்கள்!
- தினேஷ் குமார் எ பி
Indulge in the poignant world of emotions with our collection of love-sad kavithai in Tamil. Dive into heart-wrenching verses and soul-stirring expressions that capture the essence of love and sadness. Explore the depth of Tamil poetry as we bring you a curated selection of love sad kavithai that resonates with the melancholy of unrequited love and lost romance. Immerse yourself in the beauty of the Tamil language and the raw emotions depicted in our love sad kavithai collection.
23/10/13
10/10/13
அன்பு முத்தம்!
கோடைக்காலங்களிலும்
குளிர்ந்து காணப்படுகின்றன
ரோஜா இதழ் - காற்றில்
கலந்த நமது முத்தங்கள்
இதயம் வந்து சேர்ந்தன
அலைபேசி வாயிலாக!
கோடைக்காலங்களிலும்
குளிர்ந்து காணப்படுகின்றன
ரோஜா இதழ் - காற்றில்
கலந்த நமது முத்தங்கள்
இதயம் வந்து சேர்ந்தன
அலைபேசி வாயிலாக!

























